News365
Exclusive Content
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்....
தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்...
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...
தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
ஆவடி: 60 அடி மேம்பாலத்தில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!!
ஆவடி அருகே 60 அடி மேம்பாலத்தில் இருந்து கேபிள் மூலம் சினிமா பாணியில் இறங்கி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள...
பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்கையை சமர்பித்தது.பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்...
தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்
சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
70 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்!!
மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி...
புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள் – ரயன் ஹாலிடே
” நாம் அனைவரும், ஒன்று, உழைத்து ஓடாய்ப் போக வேண்டும் அல்லது துருப்பிடித்துத் தேய்ந்து போக வேண்டும். நான் முன்னதைத் தேர்ந்தெடுக்கிறேன்” - தியோடார் ரூஸ்வெல்ட்அமீலியா இயர்ஹார்ட் ஒரு தலைசிறந்த விமானியாக ஆக...
