News365
Exclusive Content
2029 தேர்தலை நோக்கி மாறும் அரசியல் சமன்பாடுகள்.. தேசிய அளவில் உருவாகும் புதிய மூன்றாவது அணி?!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு புதிய திருப்பங்களையும் விவாதங்களையும்...
1991: இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் திசைதிருப்பிய வரலாற்றுத் திருப்புமுனை
நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பல பதிவுகளை விட்டுச் சென்றாலும்,...
“தேர்தல் செலவுக்கு திமுக பணம்.. அப்புறம் ஏன் இந்த விமர்சனம்?” – மதிகமுகவை விளாசிய வள்ளம் பஷீர்!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து...
நீதிபதிகளையே புலம்ப வைத்த த.வெ.க. அரசு! ரத்தினச் சுருக்கமாக அரசியல் நிலையை அலசிய கோட்டீஸ்வரன்!
தமிழக அரசியல் களம் மற்றும் த.வெ.க. ஆட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப்...
அமைதியாக இருந்து மாஸ்டர் பிளான் போடும் ஆதவ் அர்ஜுனா! தேசிய அரசியலில் அரங்கேறும் திடுக்கிடும் ரகசியங்கள்!
இந்திய அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் சதிவலைகள் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற காய்நகர்த்தல்கள்...
திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப்...
கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!
பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.திருவள்ளூர்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
