News365
Exclusive Content
2029 தேர்தலை நோக்கி மாறும் அரசியல் சமன்பாடுகள்.. தேசிய அளவில் உருவாகும் புதிய மூன்றாவது அணி?!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு புதிய திருப்பங்களையும் விவாதங்களையும்...
1991: இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் திசைதிருப்பிய வரலாற்றுத் திருப்புமுனை
நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பல பதிவுகளை விட்டுச் சென்றாலும்,...
“தேர்தல் செலவுக்கு திமுக பணம்.. அப்புறம் ஏன் இந்த விமர்சனம்?” – மதிகமுகவை விளாசிய வள்ளம் பஷீர்!
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து...
நீதிபதிகளையே புலம்ப வைத்த த.வெ.க. அரசு! ரத்தினச் சுருக்கமாக அரசியல் நிலையை அலசிய கோட்டீஸ்வரன்!
தமிழக அரசியல் களம் மற்றும் த.வெ.க. ஆட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப்...
அமைதியாக இருந்து மாஸ்டர் பிளான் போடும் ஆதவ் அர்ஜுனா! தேசிய அரசியலில் அரங்கேறும் திடுக்கிடும் ரகசியங்கள்!
இந்திய அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் சதிவலைகள் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற காய்நகர்த்தல்கள்...
திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப்...
பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு
இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன...
பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் அறிக்கை
சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்கசாலை), நாம் தமிழர் கட்சி சார்பில் வீழ்வென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாவலன் பாரதி பெரும்புகழ் போற்றுவோம்!...
கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!
சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...
கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் – விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...
மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...
அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!
அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும்...
