News365
Exclusive Content
ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...
ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!
ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...
காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...
காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...
2026 தேர்தல் – திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக்...
ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்...
வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!
இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்.இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக...
AI மூலம் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை
AI மூலம் ஆபாசத்தை உருவாக்கி பெண்களை குறிவைப்பது தவறான செயல் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தனது வலைத்தளப்பதிவில், “AI என்பது முன்னேற்றத்திற்கான...
இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி
இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தொடா்பாக இருமல் மருந்து உரிமையாளருக்கு சொந்தமான 2.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் கோல்ட் ரிப் என்ற இருமல்...
பாஜகவின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது – அமைச்சர் ரகுபதி பேட்டி
பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை...
கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...
