News Desk
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…
திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...
100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய...
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!
அருணன்சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும்...
3,548 கோடி ரூபாயை வழங்காமல் தழிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – வில்சன் குற்றச்சாட்டு
சமக்கர சிக்ஷா திட்ட நிதியான 3,548 கோடி ரூபாயை வழங்காமல் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என திமுக உறுப்பினர் வல்சன் குற்றம்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய சமக்கர சிக்ஷா திட்ட...
ரயில் பராமரிப்பு பணி: எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள்
ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், எழும்பூர்–தூத்துக்குடி ரயில் சேவையில் சில தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் டிசம்பர் 20 முதல் 23வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில்...
