News Desk
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
டிட்வா புயல் – குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..
ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் முழங்கால் அளவு புகுந்த மழை நீரால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் எதிரொலியாக...
முதலமைச்சர் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம்… 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்...
புயல் முன்னெச்சரிக்கை – அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமசந்திரன் விளக்கம்…
டிட்வா புயல் தாக்கம் குறித்து மாநில அவசரகால மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில்...
திருத்தணி: 15 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்…கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருத்தணியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தள்ளனர்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ...
டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல...
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள ‘டிட்வா’ புயல் வடக்கு – வடமேற்கு திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது....
