News Desk
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”
கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...
கேரள அரசின் திடீர் நடவடிக்கை… மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வுகான தினகரன் வலியுறுத்தல்!
பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின்...
தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை
மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா். பாட்டாளி மக்கள் கட்சி...
வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…
இன்றைய (நவ.10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து 1...
பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்
எதற்க்கெடுத்தாலும் அழும் குழந்தையை பெற்றோர்கள் எப்படி சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்கு சூப்பர் டிப்ஸ்.குழந்தைகள் பலவேறு காரணங்களால் அழுகின்றனர் பசி, சோர்வு, தூக்கக்குறைவு, ஆபத்து உணர்வு, மருந்து தேவையின்மை, சுற்றுச்சூழலில் மாற்றங்கள் அல்லது மனநிலைக்...
மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகம்… நெகிழ வைத்த கணவரின் பதில்…
மரணப் படுக்கையில் மனைவியின் சந்தேகத்தை தீர்த்துவைத்த கணவரின் நெகிழவைத்த கதை. படியுங்கள் இது உங்களுக்கும் பிடிக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன். ஒரு புலவரின் மனைவி இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம்....
