News Desk

Exclusive Content

மதுரையில் அடுத்த பேஷன் ஷோ! விழிபிதுங்கும் விஜய்! ராஜகம்பீரன் நேர்காணல்!

அதிமுக - தவெக இடையே கூட்டணி அமைவதற்கு முதலமைச்சர் வேட்பாளர் யார்...

ஆட்டம் காட்டிய விஷமிகள்! கொட்டத்தை அடக்கிய ஸ்டாலின்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

காமராஜர் குறித்து தவறான தகவல் எதையும் திருச்சி சிவா சொல்லவில்லை. இந்த...

கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு

கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை...

பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம்- ராஜ்மோகன்

எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய்...

விஜயுடன் கூட்டணி! காமராஜரை வைத்து தொடங்கிய ஆட்டம்! அடித்து ஓடவிடும் திமுக!

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் விஜயுடன் கூட்டணிக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும்,...

பெருகி வரும் வரதட்சணை கொடுமைகள்…சம்மட்டி அடிப்பது யாா்?

வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க...

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

நாளை திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருவண்ணாமலை க்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்புநாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் பாதையை...

மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் முரண்களை கலையும் சட்டம் இயற்றுவோம் – செல்வப் பெருந்தகை

மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகளை கலையும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் .இதற்காக வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் – வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் எனபவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு.சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்...

ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட 114 பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டினார்.பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று குழந்தைகள் தினமாக...

பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி...

நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன்  ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய...