News Desk

Exclusive Content

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...

நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் மாநிலக்...

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை...

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய...

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத்...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69...

சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு துணை போகாதீர் – அன்புமணி வலியுறுத்தல்

சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று  பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,” தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில்...

உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?

குமரன்தாஸ் ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

ஆர்.ராமச்சந்திரன் முன்னுரை: சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...

ஆணே ஆணுக்கு எதிரி

காளி வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக...

பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

ஊர்சுற்றி பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்? "கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்" என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக...