News Desk

Exclusive Content

ஆட்டம் காட்டிய விஷமிகள்! கொட்டத்தை அடக்கிய ஸ்டாலின்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

காமராஜர் குறித்து தவறான தகவல் எதையும் திருச்சி சிவா சொல்லவில்லை. இந்த...

கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு

கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை...

பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம்- ராஜ்மோகன்

எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய்...

விஜயுடன் கூட்டணி! காமராஜரை வைத்து தொடங்கிய ஆட்டம்! அடித்து ஓடவிடும் திமுக!

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் விஜயுடன் கூட்டணிக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும்,...

பெருகி வரும் வரதட்சணை கொடுமைகள்…சம்மட்டி அடிப்பது யாா்?

வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…

கும்மிடிப்பூண்டி 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை...

எல்லாமே தயார்; இனி மழைதான் வரவேண்டும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வெள்ள மீட்புப் பணிக்காக தமிழக அரசோடு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 22 ஆயிரம் பேரும் தன்னார்வலர்கள் 18,500 பேரும் 103 படகுகளும் தயாராக இருக்கும் நிலையில், இனி மழை தான் வர வேண்டும்...

நள்ளிரவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து  திருடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் மூலம்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல்...

எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார்...

அண்ணா பல்கலைக்கழக போலி சான்றிதழ் குறித்து  – புகாா்

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து காவல்துறையில்...

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர்   தெலங்கானா மாநிலம்...

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ வயது மூப்பு காரணமாக காலமானார்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்/99 வயது மூப்பு காரணமாக காலமானார் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ,1996 திமுக சார்பில் வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் குன்றத்தூரில் உள்ள...