News Desk

Exclusive Content

ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி...

எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!

ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு… அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்!

திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார்...

காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!

தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய...

நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிராா். இவா் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி  திரட்டி வருகிறார்.எந்த...

மோசடி வழக்கில் – போலீஸ்காரருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ4 லட்சம் அபராதம்

நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட...

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்...

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...

விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார்....