News Desk
Exclusive Content
பிரபல தொழிலதிபர் விட்டில் E.D சோதனை…
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஏஹெச் பிளாக்கில் தொழிலதிபர் அருண்...
தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்
'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான...
ஆளுநரின் போலியான திருக்குறள் – தமிழ் இலக்கியத்தை சிதைக்கும் முயற்சி; தலைவர்கள் மௌனம்
என்.கே.மூர்த்திசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13 ஆம் தேதி...
தமிழ்நாடு நாள் ஜூலை 18; தமிழ்நாடுதான் திமுக; திமுக தான் தமிழ்நாடு
சென்னை மாகாணமாக இருந்த நிலப்பரப்பிற்கு 1967- ஜூலை 18 ஆம் நாள்...
ஆளுநர் மாளிகையில் தயாரான ‘மோசடித் திருக்குறள்!’அதிகார எல்லையை மீறும் ஆளுநர் – ஆசிரியர் வீரமணி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ் மொழி, தமிழர் பண்பாடுகளை சிறுமை படுத்தி...
எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...
ஐஐடி மெட்ராஸ் – இஸ்ரோ இணைந்து புதிய ஆராய்சி மையம் தொடங்க திட்டம்
ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவிருக்கிறது.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி...
கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் – வழக்கு பதிவு.
திருமங்கலத்தில் 16வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.மவுண்ட் ரோடில் அமைந்துள்ள கிக் பாக்ஸிங் பயிற்சி...
பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் – தொல். திருமாவளவன் பேச்சு
ராஜராஜ சோழன் நம்முடைய தமிழ் மன்னனாக இருக்கலாம் ஆனால் அந்த ராஜ ராஜ சோழன் தான் பார்ப்பனர்களை அழைத்து கோவிலுக்குள் இருந்த தமிழை வெளியே தூக்கி போட்டுவிட்டு சமஸ்கிருதத்தை ஓத வைத்தவன். செப்டம்பர்...
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் ஏழைமக்களிடம் திருடுவதாக – ராகுல் காந்தி விமர்சனம்
மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வரி என்ற பெயரில் திருடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார் .நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை மறு சீரமைக்க வேண்டும் என ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி...
மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்
பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான...
60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார்....