News Desk
Exclusive Content
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பிரம்மாண்ட ராணுவக் குவிப்பு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா...
திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக...
வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
வாக்காள பெருமக்களே உங்களது வாக்குசாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை...
விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை
நாளை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை...
”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...
நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் மாநிலக்...
தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் – எ.வ.வேலு புகழாரம்
தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு பெரிமிதத்துடன் தெரிவித்தார்.அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்லூரி...
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்…விரைவில் முடிவு எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம் விளக்கம்
அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கு மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும், கால...
பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…
ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர்...
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…
(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...
முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை
மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது,...
ஒரு போட்டி 5 நிமிடம் மட்டுமே…கோடி கணக்கில் பந்தயம்…கண்டுகொள்ளாத காவல்துறை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காவல்துறையின் அனுமதி இன்றி திருவிழா போல் இரவு, பகலாக ஆயிரம் முதல் லட்சம் வரை பந்தயம் கட்டி நடைபெறும் சூதாட்டம்.திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி...
