News Desk

Exclusive Content

“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும்,...

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர...

சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம்...

அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?- TTV.தினகரன் கேள்வி

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க...

உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப்...

தமிழகத்தில் 2,230 காவலர்களுக்கு இடமாற்றம் – டிஜிபி அதிரடி உத்தரவு

தமிழக முழுவதும் ஐஜியில் தொடங்கி சாதாரண காவலர்கள் வரை 2230 காவலர்களை...

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா்களை பிடித்த காவலர்களுக்கு – பாராட்டு

சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த 2 நபர்களை மடக்கிப் பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.சென்னை...

சொந்த வீடு கட்ட திட்டமா; 30 நாட்களில் தடையில்லா சான்று

உங்களுக்கு சொந்த வீடு கட்ட திட்டமிருந்தால் 30 நாட்களில் தடையில்லா சான்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கானும் வகையில் கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களில்...

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை – அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை, சீமான் சட்டவல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில்...

புதுக்கோட்டையில் இரட்டை கொலை – 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – தலா 50,000 அபராதம் – மகிளா நீதி மன்றம் தீா்ப்பு

புதுக்கோட்டையில்  தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி...