News Desk

Exclusive Content

ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில்’ – ஹார்முஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது தாக்குதல்;

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு மேற்கே 8 கடல்...

போர் எதிரொலி: லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் ஈரான் கப்பல்களால் கடத்தல்

ஈரான் போர்: அமெரிக்காவின் கடல்சார் தடையையும் மீறி லட்சக்கணக்கான பேரல் கச்சா...

தேர்தல் விதியை மீறி தவெகவினர் ஆன்லைன் பரப்புரை

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு...

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும்...

”விழிப்புடன் ஒன்றாக பணியாற்றினால் வெற்றி நமக்கே” – முதல்வர் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு...

ஒரே கார்டு போதும் – மெட்ரோ முதல் பேருந்து பயணம் வரை…

பயணிகள் ஒரே அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள்,...

POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019...

சில்லி சிக்கன் தர மறுத்த பெண்…மதுபோதையில் இளைஞர் செய்த விபரீதம்…

சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் மீது  பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்...

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!

ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல்...

முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

பாஜகவுடன் அதிமுக  தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில்...

மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால்...

அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து….

அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறத்தில்...