News Desk

Exclusive Content

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது....

1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...

இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள்...

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம்...

அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்

தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20...

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...

சென்னையில் ரூ.207 கோடி மதிப்பீட்டில் புதிய மின்சார பேருந்து சேவை…முதல்வர் திறந்து வைத்தாா்

சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் திறந்து வைத்தாா். வியாசர்பாடி பணிமனையில் இருந்து  11 வழிதடங்களில் 120...

தொடர்ந்து சரியும் தங்கம் விலை! தேவை இருந்தால் இப்போதே வாங்கலாம்…

(ஜூன்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.120 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.15 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து...

113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி          வாலெயி றூறிய நீர் கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும்...

112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்          மென்னீரள் யாம்வீழ் பவள் கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள்...

ஜாதிக் கலவரம் மாற வேண்டியது யார்?

திராவிடச் செல்வி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமத்தில் மே 5. 2025 அன்று இரவு இரு ஜாதிப் பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அம்மோதல் தீவிரமடைந்து ஒரு பேருந்து உடைப்பு, நான்கு...

பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் சிறப்புச் சேவை மையம் தான் "ஒன் ஸ்டாப் சென்டர்" அல்லது தமிழ்நாட்டில் இது "சகி" மையம் என அழைக்கப்படுகிறது.பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும்...