News Desk

Exclusive Content

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர்  மாவட்டம் - 10 தொகுதிகள்.1....

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

ஏன் தேசியக் கல்விக் கொள்கை 2020 வேண்டாம்? – கல்வியாளர்களின் பார்வை

தேசிய கல்விக் கொள்கை நடைமுறைமாக்கலும் தமிழக நலன் சார்ந்த கல்வியார்களின் பார்வையும்' என்ற கருதரங்கத்தை அகில இந்திய கல்விபாதுகாப்பு கமிட்டியும் அறம் இணைய இதழும் இணைந்து நடத்தினர்.தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாப்பா...

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒன்றினைந்த மாநிலங்கள் – இணைப்பு பாலமாக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரை விவகாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும்...

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டணி முடிவுகள், தேர்தல் வியூகங்கள் அமைக்க தயாராகி வருகின்றன.ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – நெடுஞ்சாலை துறைக்கு அன்புமணி கண்டனம்

40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு,”...

போலீசால் துப்பாக்கிச் சூடு: பிரபல ரவுடியின் மனைவி கோரிக்கை மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு

போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலீசாரால் கடந்த ஜனவரி மாதம்...

என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ;...