News Desk
Exclusive Content
தமிழக அரசியல் களம்: திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவு; தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்தது காங்கிரஸ்
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த...
இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…
இரண்டடி வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக...
ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப்...
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
பெரியாரும் தமிழ்த் தேசியமும்
குமரன் தாஸ்
பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை)...
மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்
பிச்சைமுத்து சுதாகர்
மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ...
மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை சிதைக்கும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு
மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.மார்ச் 8 உலக மகளிர் நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது
துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு...
தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை
"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்...
ஓங்கி ஒலிக்கட்டும்: மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
ராஜசங்கீதன் இந்திய துணைக்கண்டத்தை அரசியல் சாசனத்தில் வரையறுப்பது குறித்து முக்கியமான விவாதம் அரசியல் சாசன சபையில் நடந்தது.அமெரிக்கா போல United States of India அல்லது Soviet Union போல Inidian Union அல்லது...
