News Desk

Exclusive Content

வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !

பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச...

திமுகவில் ஓபிஎஸ்? ஸ்டாலின் தரும் பதவி? தென்மாவட்ட வியூகம் ரெடி! துக்ளக் இதயா நேர்காணல்!

ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது....

தவெகவை ஓரம் கட்டிய இ.பி.எஸ்.! பிரேமலதா, ராமதாஸ் வைத்த செக்! ஆர்.மணி நேர்காணல்!

விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!

பேராசிரியர் இரா.சுப்பிரமணி இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக...

பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்

சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்)...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி  (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற...

அம்பேத்கர் எங்கள் கொள்கையின் வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே!  டாக்டா் ராமதாஸ்

அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்!!இது குறித்து பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத்...

அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ...

சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு...

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...

சென்னை, திருவொற்றியூர் ,மாதவரம் பகுதிகளில் – கனமழை

வெளுத்து வாங்கும் கனமழை திருவொற்றியூர் மாதவரம் பேருந்து நிலையம் ஜிஎன்டி ரோடு சூழ்ந்த மழை நீர்  வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் அவதிசென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழையால்...