News Desk
Exclusive Content
விஜய் – காங்கிரஸ் கூட்டணி! குருமூர்த்தி பிரவீன் சதி! நடுத்தெருவில் ராகுல்! மருதையன் நேர்காணல்!
திமுக கூட்டணி காங்கிரஸ் செய்கிற துரோகம் என்பது, தமிழ்நாட்டை பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பது...
திமுக கூட்டணியில் புதிய கட்சி! ஆளூர் ஷாநவாஸ் சொல்லும் கணக்கு!
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள்...
அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
அதிமுக - என்டிஏ கூட்டணி என்பது ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி என்றும், அது...
எதிர்க்கட்சிகளுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்! அடுத்த அறிவிப்பு தெரியுமா? ப்ரியன் நேர்காணல்!
பெண்கள் வாக்குகளை கவர ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை அறிவித்தது போன்று...
ராகுலின் ரகசிய மீட்டிங்! விஜயுடன் பேசும் டெல்லி தூதர்? வல்லம் பஷீர் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன்...
அண்ணாமலை – நயினார் அடிதடி! வெளிவராத தமிழக பாஜக பைல்ஸ்! தாமோதரன் பிரகாஷ் பேட்டி!
விஜயை, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்னும்...
“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...
விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார்....
எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் – புகார்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா...
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர்...
கா்நாடகாவில் மறு சீரமைப்பு பணயின் போது 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.
மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் ஓய்வு பெறுகிறாா்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற...
