News Desk
Exclusive Content
விஜய் – காங்கிரஸ் கூட்டணி! குருமூர்த்தி பிரவீன் சதி! நடுத்தெருவில் ராகுல்! மருதையன் நேர்காணல்!
திமுக கூட்டணி காங்கிரஸ் செய்கிற துரோகம் என்பது, தமிழ்நாட்டை பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பது...
திமுக கூட்டணியில் புதிய கட்சி! ஆளூர் ஷாநவாஸ் சொல்லும் கணக்கு!
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள்...
அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
அதிமுக - என்டிஏ கூட்டணி என்பது ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி என்றும், அது...
எதிர்க்கட்சிகளுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்! அடுத்த அறிவிப்பு தெரியுமா? ப்ரியன் நேர்காணல்!
பெண்கள் வாக்குகளை கவர ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை அறிவித்தது போன்று...
ராகுலின் ரகசிய மீட்டிங்! விஜயுடன் பேசும் டெல்லி தூதர்? வல்லம் பஷீர் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன்...
அண்ணாமலை – நயினார் அடிதடி! வெளிவராத தமிழக பாஜக பைல்ஸ்! தாமோதரன் பிரகாஷ் பேட்டி!
விஜயை, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்னும்...
அம்பேத்கர் எங்கள் கொள்கையின் வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! டாக்டா் ராமதாஸ்
அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்!!இது குறித்து பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத்...
அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ...
சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்
சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு...
கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு
கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...
சென்னை, திருவொற்றியூர் ,மாதவரம் பகுதிகளில் – கனமழை
வெளுத்து வாங்கும் கனமழை திருவொற்றியூர் மாதவரம் பேருந்து நிலையம் ஜிஎன்டி ரோடு சூழ்ந்த மழை நீர் வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் அவதிசென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழையால்...
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி – கைது
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை காவல் துறையினர்...
