News Desk

Exclusive Content

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

ஆந்திர பக்தர்களால் திடீரென பரவிய செங்கல் வழிபாடு – கோயில் நிர்வாகம் அதிர்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்  சொந்தமாக வீடு கட்டவேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து...

ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ...

தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்

கொடைக்கானலில் தனியார்  நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி...

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதானவர் – சென்னையில் மீண்டும் கைது

2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது...

வீடுகளை நோட்டமிட்ட குரங்கு குல்லா கொள்ளையர்கள் : பாதுகாப்பு கோரி மக்கள் புகாா்

மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர்...

குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

வளசரவாக்கத்தில்  வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை  மீட்டனர்.சென்னை...

ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.

பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி...

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...

RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.

2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...