News Desk
Exclusive Content
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும்...
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்
வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர்...
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது – வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்!
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியாக...
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உருக்கமான திருமணம்: விபத்தில் சிக்கிய மணப்பெண்ணுக்கு ICU-வில் தாலி கட்டிய மணமகன்!
திருமண நாளன்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர...
இபிஎஸ் அணியில் வெடித்த மோதல்! நெல்லையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி படங்களை கிழித்து நிர்வாகிகள் அதிரடி போராட்டம்!
நெல்லை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் அரசியல் பிளவு தற்போது...
அதிமுக உட்கட்சி விவகாரம் – ஆளுநர் அர்லேக்கரை விரைவில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்…
அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் அரலேக்கரை விரைவில்...
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...
RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...
“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...
காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி
குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...
