News Desk

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

லிவிங் ஸ்மைல் வித்யா அடிப்படை அம்பேத்கர், பெரியார் வாசிப்பு இருந்தாலும் கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்த அளவிற்கு, நடப்பு அரசியல்மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, தெருவில் கையேந்தி பிச்சை எடுக்க...

எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்...

”கோயிலில் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது” – நீதிபதிகள் கருத்து

கோயிலில் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரவித்துள்ளது.கோயில்களில் வழங்கப்படும் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்...

128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…

வடமாநிலங்களை கடுமையாக தாக்கியுள்ள பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நிலவிவரும் கடும் பனிபொழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை...

ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள் – என்பிசிஐ அறிவிப்பு

ஜனவரி 1 முதல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே மேலாண்மைக்கான முக்கிய மாற்றங்களை என்பிசிஐ அறிவித்துள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யுபிஐ (UPI) வசதி,...

புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் உத்தரப்பிரதேசத்துடன்  தமிழ்நாட்டை ஒப்பிடுவது நியாயமற்றது – ஜோதிமணி கண்டனம்

உ.பி.யை விட தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி.கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களைத் தொர்டர்ந்து , கல்வி சுகாதாரத்தில் முன்னோடியான தமிழ்நாட்டை மனித வளர்ச்சி...