News Desk
Exclusive Content
2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!
தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப்...
பிரதமர் ரேஸில் விஜய்? காங்கிரஸுக்கு செக் வைக்கும் தவெக.. உருவாகிறதா 3-வது அணி? – அதிரவைக்கும் செந்தில்வேல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்...
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து பின்னணி: அவசர முடிவா? அரசியல் வியூகமா? – ஓர் அலசல்
சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும்,...
“விஜய் அண்ணன் சொல்லிட்டாருனு சொல்லுங்க!” – பத்திரப்பதிவு முதல் பாஸ்போர்ட் வரை தவெக கொடுத்த ஷாக்!
தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால்,...
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!
சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன்...
திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள்...
நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு
வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் எனக்கூறி பேட்டி அளித்து வருவதாக குற்றச்சாட்டு. நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது வழக்கறிஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல சினிமா நடிகை கஸ்தூரி அண்மையில்...
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் – 3 பேர் கைது
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை...
முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்
மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை அவரது தயாரிடம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று...
மாங்காட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
கல்லூரிக்கு செல்லாததால் கவுன்சிலிங் கொடுக்குமாறு பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியதால் நேர்ந்த சோகம்மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் இவரது மகன் ராஜ்குமார்(25), இவர் திருவேற்காடு அடுத்த...
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்
ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி – 6 ஆண்டுகளுக்குப் பின் கைது
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை...
