Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4...

சர்வதேச தடகள போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை

சர்வதேச தடகள போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடைசர்வதேச மகளிர் தடகளப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலக தடகள அமைப்பு இந்த முடிவு எடுக்க காரணம்...

ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்....

ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை

ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்திக்கு அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல்...

குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ

குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் போர்ச்சுகல் வீரர்...

புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட்

புதைக்கப்பட்டவரின் புகழை சொல்லும் QR கோட் கேரளாவில் இறந்த மகனை நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பெற்றோர் மேற்கொண்டுள்ள முயற்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் குரியாச்சிரா என்ற பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லீனா தம்பதியின் மகன்...