Preetha
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி
இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு...
நடிகை த்ரிஷாவை நான் போட்டியாளராக கருதவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்
பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் "டிரைவர் ஜமுனா". இப்படத்தின் முதல் காட்சியை சென்னை போரூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன்...
கடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா – அரசாணை
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தாவரவியல் பூங்காவனது 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு...
இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே...
நான் யாருக்கும் போட்டியில்லை – நடிகை த்ரிஷா
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள ''ராங்கி" திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்தார் நடிகை திரிஷா.எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள "ராங்கி" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை...
வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில்...
