Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி
இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு...
நடிகை த்ரிஷாவை நான் போட்டியாளராக கருதவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்
பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் "டிரைவர் ஜமுனா". இப்படத்தின் முதல் காட்சியை சென்னை போரூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன்...
கடம்பூரில் ரூபாய் 300 கோடியில் தாவரவியல் பூங்கா – அரசாணை
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தாவரவியல் பூங்காவனது 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு...
இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே...
நான் யாருக்கும் போட்டியில்லை – நடிகை த்ரிஷா
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள ''ராங்கி" திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்தார் நடிகை திரிஷா.எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள "ராங்கி" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை...
வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில்...
