Preetha
Exclusive Content
கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!
கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...
வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...
ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...
பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி
நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்
எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின்...
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்
வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத்...
விசைப்படகுகளுக்கு ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் – முதல்வர் தொடக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் அவசர காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட நான்கு திட்டங்களை துவக்கி வைத்தார்.சென்னை...
அம்பத்தூரில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள்...
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண்...
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டு பா.ரஞ்சித்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.1.2.3.4.
அரசு மதசார்பு இல்லாமல் இயங்கவேண்டும் – சுப.வீரபாண்டியன்
மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில்...
