Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்
வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத்...
விசைப்படகுகளுக்கு ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் – முதல்வர் தொடக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் அவசர காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட நான்கு திட்டங்களை துவக்கி வைத்தார்.சென்னை...
அம்பத்தூரில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் புதிய தொழில் உரிமம் மற்றும் புதுப்பிக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15.5 லட்சம் வரிபாக்கியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு மாநகராட்சி மண்டலம் 7 வருவாய் துறை அதிகாரிகள்...
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண்...
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மார்கழியில் மக்களிசை விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டு பா.ரஞ்சித்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.1.2.3.4.
அரசு மதசார்பு இல்லாமல் இயங்கவேண்டும் – சுப.வீரபாண்டியன்
மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில்...
