Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
2022 ஆம் ஆண்டின் ஹிட் படங்கள்…
2020 ஆம் ஆண்டு கொரோன என்ற ஒரு பெரும் தொற்று உலகை உலுக்கியது. அப்போது அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வீட்டிற்குளேயே முடக்கியது. அந்த கால கட்டத்தில் தான் மக்கள் படம்...
நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்
தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால்...
புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு – காவல் துறை
சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை...
அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு பயில தகுதியானவர்கள் என அறிவிக்க...
8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்…..
8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகளால் மக்கள் ஏமாற்றத்துடன் கவுண்டர்களில் காத்திருக்கின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது....
சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு
கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு...
