Preetha

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

2022 ஆம் ஆண்டின் ஹிட் படங்கள்…

2020 ஆம் ஆண்டு கொரோன என்ற ஒரு பெரும் தொற்று உலகை உலுக்கியது. அப்போது அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வீட்டிற்குளேயே முடக்கியது. அந்த கால கட்டத்தில் தான் மக்கள் படம்...

நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்

தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால்...

புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு – காவல் துறை

சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை...

அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு பயில தகுதியானவர்கள் என அறிவிக்க...

8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்…..

8 நிமிடத்தில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகளால் மக்கள் ஏமாற்றத்துடன் கவுண்டர்களில் காத்திருக்கின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது....

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு

கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு...