Preetha

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

சென்னை அடையாறில் போதை மாத்திரை – இளைஞர் கைது

சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 1500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் சிக்கினார். அபிராமபுரம் போலீஸ் விசாரணை.நேற்று அடையாறு திருவிக பாலம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான...

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் – மு.க.ஸ்டாலின்

தமிழக வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய பேராசிரியரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனாரின் பெரில் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.7500 கோடி ரூபாய் மதிப்பில்...

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு – முதலமைச்சர் திறப்பு

பேராசிரியர் அன்பழகனுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திற்கு அவருடைய பெயரானது சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மறைந்த திமுகவின்...

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் – முதலமைச்சர் மரியாதை

பேராசிரியர் க.அன்பழகனின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதரமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள...

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை….போராக மாறுமா?

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை....போராக மாறுமா?இரு நாடுகளும் அவர்களின் எல்லை நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கின்றனர். இந்த உறுதித் தன்மை தான் பகையை மேலும் வலிமையாக்கி வளர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440...

காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு..

மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மான்டஸ் புயல் கரையை கடந்தும்,  மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.  போதிய அளவு மீன்...