Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
சென்னை அடையாறில் போதை மாத்திரை – இளைஞர் கைது
சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 1500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் சிக்கினார். அபிராமபுரம் போலீஸ் விசாரணை.நேற்று அடையாறு திருவிக பாலம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான...
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் – மு.க.ஸ்டாலின்
தமிழக வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய பேராசிரியரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனாரின் பெரில் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.7500 கோடி ரூபாய் மதிப்பில்...
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு – முதலமைச்சர் திறப்பு
பேராசிரியர் அன்பழகனுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திற்கு அவருடைய பெயரானது சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மறைந்த திமுகவின்...
பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் – முதலமைச்சர் மரியாதை
பேராசிரியர் க.அன்பழகனின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதரமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள...
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை….போராக மாறுமா?
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை....போராக மாறுமா?இரு நாடுகளும் அவர்களின் எல்லை நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கின்றனர். இந்த உறுதித் தன்மை தான் பகையை மேலும் வலிமையாக்கி வளர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440...
காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு..
மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மான்டஸ் புயல் கரையை கடந்தும், மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய அளவு மீன்...
