raj

Exclusive Content

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து...

சட்டமன்றத்தில் ‘மிரட்டல்’ அரசியல்: ஊழல் ஆவணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சு – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை...

உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

நந்தனம் அரசு கல்லூரியை இருபாலர் கல்லூரி ஆக மாற்றம்

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியானது இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதுசென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர். தற்போது நந்தனம் கல்லூரியில் மாணவர்களின்...

தங்கம் விலை அதிரடியாக உயர்வு – இல்லத்தரசிகள் கலக்கம்!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

திருப்பத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று...

திருப்பத்தூரில் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இமாகுலேட் என்ற தனியார் பள்ளியில்...

நெல்லை அருகே பரபரப்பு – சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரயில்வே பீடர்...