raj
Exclusive Content
திமுக செயற்குழு: “மாற்றம் வருமா? அல்லது பதவி ஆசையில் பாஜக கூட்டணி பலியா?” – கட்சிக்குள் வெடிக்கும் கொந்தளிப்பு!
தேர்தல் தோல்வியின் வடு மறையும் முன்பே, திமுகவின் உயர்நிலைச் செயற்குழுக் கூட்டம்...
ஐசியூவில் கிடக்கும் தமிழக பாஜக: கட்சியை காப்பாற்ற நடிகர் சரத்குமாருக்கு தலைவர் பதவி?
தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் மந்தமடைந்துள்ள நிலையில், உள்கட்சிப் பூசலும் தலைமை...
லக்னோவில் கொடூரம்: மனைவியையும் சகோதரியையும் சுட்டுக்கொன்று வங்கி அதிகாரி தற்கொலை!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், குடும்பத் தகராறு காரணமாக வங்கியின் மூத்த...
மகாத்மா காந்தியின் கடிதங்கள் மற்றும் பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்று ஆவணங்களில் புதிய சாதனை!
புதுடெல்லியில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும்...
3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி
நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர்...
வடமேற்கு நைஜீரியாவில் சோகம்: அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற...
தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...
திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!
திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செய்தியாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில்...
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு...
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை வனப்பகுதியில் இருந்து வலம் வந்த மூன்று யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு...
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? – சீமான் பாஜகவிற்கு கேள்வி
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்ஒடிசாவில் செல்வாக்கு மிக்க தமிழராக இருக்கும் விகே பாண்டியனை பாஜகவினர்...
ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி – செல்வப்பெருந்தகை!
ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே...
