raj
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...
திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!
திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செய்தியாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில்...
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு...
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை வனப்பகுதியில் இருந்து வலம் வந்த மூன்று யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு...
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? – சீமான் பாஜகவிற்கு கேள்வி
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்ஒடிசாவில் செல்வாக்கு மிக்க தமிழராக இருக்கும் விகே பாண்டியனை பாஜகவினர்...
ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி – செல்வப்பெருந்தகை!
ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே...
