raj

Exclusive Content

உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்துடன் டிரா செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில்,...

நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை சட்டமன்ற நேரலையைத்தான் பார்க்கிறோம் – சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு

மக்கள் இப்போது தொலைபேசி நாடகங்களை (சீரியல்களை) விட, சட்டமன்ற நேரலை நிகழ்வுகளையே...

2027 பிஃபா மகளிர் உலகக் கோப்பை: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிஃபா!

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான...

சென்னை டர்போ ரைடர்ஸ் – ஜேகே டயர் இணைந்து நடத்தும் தேசிய கார் பந்தயம்: அட்டவணை வெளியீடு!

சென்னையில் இயங்கும் சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்கள்...

சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!

சங்கராபுரம் அருகே சட்டவிரோதக் கருக்கலைப்பு புகாரில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட மெடிக்கலின்...

திமுக செயற்குழு: “மாற்றம் வருமா? அல்லது பதவி ஆசையில் பாஜக கூட்டணி பலியா?” – கட்சிக்குள் வெடிக்கும் கொந்தளிப்பு!

​தேர்தல் தோல்வியின் வடு மறையும் முன்பே, திமுகவின் உயர்நிலைச் செயற்குழுக் கூட்டம்...

தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் – கி.வீரமணி!

தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழு கட்டங்களாக்கி பொதுத் தேர்தலை, தமது பிரச்சார...

தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வருகிற 01ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,...

அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் – அமைச்சர் உதயநிதி!

நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல்...

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டிஸ்!

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்காக நிர்வாக தரப்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சிமிமிடெட்) -...

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை – அன்புமணி!

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில்...