raj

Exclusive Content

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் –  திமுக கடும் எதிர்ப்பு…

CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...

தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் – கி.வீரமணி!

தியான வித்தை மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழு கட்டங்களாக்கி பொதுத் தேர்தலை, தமது பிரச்சார...

தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வருகிற 01ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,...

அக்கா – தம்பியின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் – அமைச்சர் உதயநிதி!

நார்வே நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் முதல்...

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டிஸ்!

மணிமுத்தாறு, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்காக நிர்வாக தரப்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சிமிமிடெட்) -...

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை – அன்புமணி!

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில்...