raj
Exclusive Content
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...
தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...
டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...
இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!
பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...
தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!
தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் – சசிகலா!
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய...
கோரமண்டல் ஆலை எந்நிலையிலும் மீண்டும் செயல்படாத வகையில் அதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் – சீமான்!
கோரமண்டல் ஆலை எந்நிலையிலும் மீண்டும் செயல்படாத வகையில் அதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள...
தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் – அன்புமணி!
தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாற்றின் குறுக்கே...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல்...
முல்லை பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பது சட்டவிரோதமான செயலாகும் – செல்வப்பெருந்தகை!
முல்லை பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பது சட்டவிரோதமான செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய...
ராதாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
ராதாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த...
