raj

Exclusive Content

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...

தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...

இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!

பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ரீமால் புயல்

நாளை மறுநாள் வங்கக்கடலில் ரீமால் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி...

உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் – ஜவாஹிருல்லா!

உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை...

கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே செட்டியம்பாளையத்தில் நேற்று மதியம் அண்ணமார்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழக தெற்கு...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – சவரனுக்கு ரூ.880 குறைவு!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை...