raj
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது!
இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ம்...
பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
பெங்களூரூ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங்கில் 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.17வது ஐபிஎல்...
நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது – செல்வப்பெருந்தகை!
நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல்...
ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள்...
சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!
சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி,...
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக கட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை – பாலகிருஷ்ணன்
அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக ஆட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆசியுடன்,...
