raj
Exclusive Content
மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!
கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு...
சட்டப்பேரவையில் கலக்கிய சிரிப்பலை: விவாதத்திற்கு நடுவே கலகலப்பான தருணங்கள்!
எம்.எல்.ஏ-க்களின் நகைச்சுவையான பேச்சால் குலுங்கி குலுங்கிச் சிரித்த அவை உறுப்பினர்கள்! தமிழ்நாடு சட்டப்பேரவைக்...
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம்: “சென்னையில் ஓடும் கூவம் ஆறு ஒரு அதிசயம்!” சௌமியா அன்புமணி
நதிகள் இணைப்பு, காவிரியைக் கூவம் திட்டத்தைச் செயல்படுத்தச் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்! தமிழ்நாடு...
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்...
மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு!
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி பாதுகாப்புப் பணி — போலீஸ்...
கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை...
பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னைvsபெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதும் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று...
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்...
பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது – முத்தரசன்!
மத்திய பாஜக அரசு தற்போது பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராஜபாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,...
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது – செல்வப்பெருந்தகை
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்...
அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பதிகளின்...
