raj
Exclusive Content
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...
தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி – தவெக தலைவர் விஜய்
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக...
“பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது” -ராகுல் காந்தி திட்டவட்டம்
"தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம்...
தமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது – திருச்சி சிவா பெருமிதம்
கூட்டாட்சி தத்துவத்தை காக்கும், மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு வெற்றி என எதிர்கட்சி தலைவர்...
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்…
வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்...
பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னைvsபெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதும் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று...
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்...
பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது – முத்தரசன்!
மத்திய பாஜக அரசு தற்போது பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராஜபாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,...
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது – செல்வப்பெருந்தகை
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்...
அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பதிகளின்...
