raj

Exclusive Content

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டர்: சாந்தனு – சீமான் கூட்டணியில் அனல் பறக்கும் மதுரை பின்னணிக் கதை!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைப்பில் உருவாகும்...

தவெக ஆட்சியில் ஊழல் தொடங்கிவிட்டது: முதல்வர் அலுவலகப் புதுப்பிப்பு விவகாரத்தில் பாஜக கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,...

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு போராட்டம் – நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை...

போலி ஆவண நில அபகரிப்பு மோசடி: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் அதிரடி கைது!

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு மற்றும் பண மோசடி வழக்குகளில்...

தஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி ஒருவருக்குச் செல்போன் வழியாகப் பாலியல் தொல்லை...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: ஆளும்கட்சியை ‘அக்கு வேறு ஆணி வேறாக’ வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளும்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி...

அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? எப்போது நிரப்பப்படும்?- ஓபிஎஸ் கேள்வி

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை நிரப்புவதற்கான அட்டவணை ஆகியவற்றை உடனடியாக வெளியிட தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று...

அரசுத்துறைக்கு 32709 பேர் நேரடியாக தேர்வானது எப்படி? – அன்புமணி கேள்வி

அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567...

இங்கிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா – 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா...

20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவலர்கள் கண்ணியம் குறையாமல்...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி – உதயநிதி வழங்கினார்

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிவகாசி அருகே...

மக்களவை தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தல் – விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

100% ஒப்புகை சீட்டை எண்ணி மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து...