raj

Exclusive Content

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...

திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி...

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? எப்போது நிரப்பப்படும்?- ஓபிஎஸ் கேள்வி

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை நிரப்புவதற்கான அட்டவணை ஆகியவற்றை உடனடியாக வெளியிட தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று...

அரசுத்துறைக்கு 32709 பேர் நேரடியாக தேர்வானது எப்படி? – அன்புமணி கேள்வி

அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567...

இங்கிலாந்தை தெறிக்கவிட்ட இந்தியா – 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா...

20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவலர்கள் கண்ணியம் குறையாமல்...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி – உதயநிதி வழங்கினார்

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிவகாசி அருகே...

மக்களவை தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தல் – விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

100% ஒப்புகை சீட்டை எண்ணி மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து...