raj

Exclusive Content

‘லீலை’ படக்குழுவின் நெகிழ்ச்சியான ‘ரீ-யூனியன்’: 14 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த ‘ஜில்லென்று ஒரு கலவரம்’ கூட்டணி!

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற 'லீலை'...

ஈரான் போர் நிறுத்தம் & ஹோர்மூஸ் நீரிணை பாதுகாப்பு: அமெரிக்காவுடன் தென்கொரியா தீவிர ஆலோசனை!

ஈரான் போர் நிறுத்தம் மற்றும் ஹோर्मुஸ் நீரிணைப் பகுதியில் (Strait of...

தமிழ்நாட்டில் கணிசமாக உயரும் புற்றுநோய் பாதிப்புகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சித் தகவல்!

தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவம்...

100 நாட்களை நிறைவு செய்தது தவெக அரசு: வரலாற்றுச் சாதனைகளைப் பறைசாற்றும் சிறப்பு போஸ்டர்கள் வெளியீடு!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய...

மதுரை மேலூர் அருகே கோலாகலமான மீன்பிடித் திருவிழா: வலையில் சிக்கிய பாம்பால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கிராமத்தில், அய்யனார் கோவிலுக்குச்...

திருநெல்வேலியில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

திருநெல்வேலியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகருக்கும் -...

ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் – மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தவுள்ளார்.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்...

வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு

மத்திய பா.ஜ.க அரசு நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க....

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் இளம்பெண் பலாத்காரம் – 2 பேர் கைது!

கன்னியாகுமரியில் கடற்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு ஒரு காதல்...

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசு – ஓபிஎஸ் கண்டனம்

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையே வெம்பக்கோட்டையை...

அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரை...