raj
Exclusive Content
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...
தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...
திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி...
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
திருநெல்வேலியில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
திருநெல்வேலியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகருக்கும் -...
ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் – மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தவுள்ளார்.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால்...
வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
மத்திய பா.ஜ.க அரசு நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க....
கன்னியாகுமரி அருகே கடற்கரையில் இளம்பெண் பலாத்காரம் – 2 பேர் கைது!
கன்னியாகுமரியில் கடற்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு ஒரு காதல்...
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசு – ஓபிஎஸ் கண்டனம்
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையே வெம்பக்கோட்டையை...
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரை...
