raj
Exclusive Content
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...
ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு
பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...
திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...
இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?
கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற...
இந்த இடங்களில் நிறுத்த கூடாது – ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர்...
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!
கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து...
மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர்...
ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு…தமிழ்நாட்டில் எப்போது? – அன்புமணி கேள்வி
ஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடுவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற,...
