raj

Exclusive Content

27 வயதில் பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் காலமானார்: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் (27) மும்பையில்...

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு...

“100 நாட்களில் 39 லட்சம் சான்றிதழ்கள்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் மட்டும் 39 லட்சத்திற்கும்...

கர்நாடகக் காட்டில் தமிழர்களின் இரத்தம்: என்கவுண்டர் என்ற பெயரில் அரங்கேறும் இனவெறி வேட்டை!

கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற அப்பாவித் தமிழர்கள்...

மதுரையில் அதிர்ச்சி: சொத்துக்களை அபகரிக்க மாமியாருக்கு போலி ‘இறப்புச் சான்றிதழ்’! மருமகள் மீது ஆட்சியரிடம் புகார் மனு

உயிருடன் இருக்கும் மாமியாருக்கு இறப்புச் சான்றிதழ் தயாரித்து, சொத்துக்கள் மற்றும் நகைகளை...

சீனாவில் மின் கட்டமைப்பு நெருக்கடி: மெக்சிகோவின் ஓராண்டு தேவைக்கு இணையான தூய்மை மின்சாரம் வீண்!

உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நாடான சீனாவில், மின் விநியோகக்...

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற...

இந்த இடங்களில் நிறுத்த கூடாது – ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர்...

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர்...

ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு…தமிழ்நாட்டில் எப்போது? – அன்புமணி கேள்வி

ஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடுவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற,...