raj
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கைது
நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய்...
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில்...
நாமக்கல் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.சேலத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ராஜா என்பவர் இயக்கி...
இந்த 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்!
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...
கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் – ஓபிஎஸ்
கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "காவிரி பிரச்சினையில் 18 ஆண்டுகள்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர்...
