raj

Exclusive Content

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக...

தமிழக அரசியலில் புதிய பரிமாணங்களும் நிர்வாகச் சீர்திருத்தங்களும்: ஒரு நடுநிலையான பார்வை

மாறிவரும் அரசியல் சூழலில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள், புதிய கட்சிகளின்...

முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவிடம் நாட்டைக்கொடுக்கும் தமிழகம்! – பொருளாதார ஆய்வாளர் கருத்து

தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும்...

கிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!

​கிருஷ்ணகிரியில் பல லட்சம் மதிப்பிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய தேர்தல்...

இயேசு கிறிஸ்து: மனிதரில் தொடங்கி இறைத்தன்மையாக மாறிய வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை!

வரலாற்று ஆய்வுகளும் மத நம்பிக்கைகளும் சந்திக்கும் புள்ளியில் எப்போதும் விவாதங்கள் நீடித்து...

மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி...

ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கைது

நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய்...

இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு

இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில்...

நாமக்கல் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.சேலத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ராஜா என்பவர் இயக்கி...

இந்த 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...

கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் – ஓபிஎஸ்

 கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "காவிரி பிரச்சினையில் 18 ஆண்டுகள்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர்...