Sakthi Durai

Exclusive Content

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!

மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...

அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!

அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்  மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...

காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;

இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும்  இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி  தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என...

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...

ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..

ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார்...

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...

பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி

பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில்...