Sakthi Durai
Exclusive Content
இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – முதல்வரிடம் ரஜினிகாந்த் உறுதி
இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரஜினிகாந்த்...
தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்வு
தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக...
எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில்...
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.
8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்...
ஆளுநரைச் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள...
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த திமுக – காங்கிரஸ்
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த...
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...
காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;
இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி;
காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என...
கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..
கோவையில் மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரும், குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...
ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..
ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார்...
உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;
உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...
பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில்...
