Sakthi Durai
Exclusive Content
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...
காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசின் மௌனமும் ஆளும் தரப்பின் செயலிழப்பும் – ஒரு சிறப்புப் பார்வை!
கர்நாடகத்தின் பிடிவாதம் மற்றும் தமிழகத்தின் மெத்தனப் போக்கு: விவசாயிகள் மீது விழும்...
“சிஎம் வேலை இனி செய்ய மாட்டேன்!” – பின்வாங்கினாரா விஜய்? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் உடைக்கும் ரகசியம்!
"விஜய்யின் சினிமா புகழும், 15% மாற்று வாக்காளர்களுமே வெற்றிக்குக் காரணம்!" –...
“வாஸ்து பார்க்கும் விஜய்.. தோஸ்து ஆகும் பாஜக?” – தவெகவின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் ஜெகதீஸ்வரன் அலசல்!
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாதையா? 2029-ல் தவெகவின் நிலை என்ன? – அரசியல்...
கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள்.. கைகொடுத்த ‘பழைய ஆபரேஷன்’! அமெரிக்காவில் நடந்தது என்ன?
30-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைப்பு: கணினிகள் முடங்கியதால் கையால்...
விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?
"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...
காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;
இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி;
காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என...
கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..
கோவையில் மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரும், குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...
ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..
ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார்...
உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;
உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...
பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில்...
