Sakthi Durai
Exclusive Content
ஏ.டி.எம். பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைகிறதா? 4 ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை 18.9% சரிவு – RBI வெளியிட்ட தகவல்
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மூலம்...
மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடதுசாரி மாணவர் இயக்கங்கள் போராட்டம்: 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு நீதி கோரி கைது!
பாதிக்கப்பட்டவர்: தமிழ்செல்வன் (11-ஆம் வகுப்பு மாணவன்)
முக்கிய கோரிக்கை: மாணவன் தமிழ்செல்வன் மரணத்திற்கு...
டாடா குழுமத்தின் உச்சகட்ட அதிகாரப் போர்: விரிவான பார்வை
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில், டாடா சன்ஸ்...
சாணார்பட்டி அருகே கோர விபத்து: வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உடல் கருகி பலி!
உயிரிழந்தவர்: பெரிய கருப்பன் (17), கணேசனின் மகன்
சம்பவம்: வைக்கோல் லாரி மீது...
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கடலூர் சிப்காட் தொழில் பூங்காவிற்கான நிலங்களை கையப்படுத்த அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்காக...
புதுச்சேரி: திமுக மகளிரணி அமைப்பாளரை இழிவாகப் பேசிய சமூக ஆர்வலர் கைது!
புதுச்சேரியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்...
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...
காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;
இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி;
காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என...
கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..
கோவையில் மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரும், குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து...
ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..
ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார்...
உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;
உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...
பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில்...
