saminathan
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை கத்தாழை மீன்களும் பிடிபட்டதால் மகிழ்ச்சி!
காசிமேடு மீனவர்கள் வலையில் 150 கிலோ எடையிலான ஒற்றை பால் சுறா மற்றும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கூரை கத்தாழை மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சென்னை காசிமேடு...
சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட...
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருந்தபோதும் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அஜித்குமார்...
விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4 அணிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...
நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று முன்னாள் ஐஏஎஸ்...
எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்? ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்! உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாஜகவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி...
