saminathan
Exclusive Content
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை...
பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக...
சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் படைப்புலகின் தலைசிறந்த ஆளுமையும், வானம்பாடி இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான மூத்த...
தருமபுரியில் பயங்கரம்: மனைவி, மகளைக் கொன்றுவிட்டு லாரியின் முன் குதித்து குடும்பத் தலைவர் தற்கொலை!
தருமபுரியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் 14 வயது...
தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநரா? டெல்லி செல்கிறார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்…அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக...
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2 நாள் உயர் அதிகாரிகள் மாநாடு நிறைவு: முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த இரண்டு...
தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...
இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில்...
ஸ்டாலினோட பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர்...
எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!
அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி...
எடப்பாடிக்கு மாபெரும் துரோகம்! வேலையை காட்டிய அமித்ஷா! ராஜகம்பீரன் நேர்காணல்!
அதிமுக என்கிற கட்சியின் இடத்தை கைப்பற்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் தயாராகி விட்டார்கள். அவர்களுக்கு அதிமுக பலியாகக் கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.அதிமுக -...
அமெரிக்கா ஈரானுக்கு பணிந்தது ஏன்? புதிய தகவல்களுடன் உமாபதி!
அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ள போதும், யுரேனியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் யுரேனியத்தை செருவூட்டும் பணி கொஞ்சம் கால தாமதமாகும் என்று மூத்த...
