saminathan

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

முருக பக்தர்கள் மாநாடு: நெருக்கடியில் அதிமுக! இபிஎஸ் வாழ்த்து அவசியமற்றது! உடைத்துப்பேசும் லட்சுமி சுப்ரமணியம்! 

ஆர்எஸ்எஸ், பாஜக உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மிகவும் நெருக்கமுடன் இருந்து வருகின்றனர். அனைத்து தரப்பினருக்குமான கட்சியான அதிமுக முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது அந்த கட்சிக்கு நெருக்கடி தான் என்று பத்திரிகையாளர்...

அதிமுகவும், ஆர்எஸ்எஸ்-ம் ஒன்றுதான்! கொடியில் இருந்து அண்ணாவை எடுத்துவிடுங்கள்! விளாசும் அய்யநாதன்!

இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள்  அமைச்சர்கள் கலந்துகொண்டது எந்த காலத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து அதிமுக...

நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!

எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித நூல் திருக்குறள் என சொல்லி புரட்சி செய்தவர். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம்...

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதன் காரணமாக மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி...

சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!

மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக பக்தர் மாநாடு என்கிற சாயம் பூசப்பட்டுள்ள என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...

ஃப்ளாப் ஆன முருகன் மாநாடு! யோகி, ரஜினி வர மறுத்த காரணம்? பசும்பொன் பாண்டியன் நேர்காணல்!

மதுரையில் பாஜகவினர் கலவரம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த் போன்றவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...