saminathan

Exclusive Content

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...

2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

ஒரே தீர்ப்பில் ரவி காலி! பிரிவு 142-ஐ இறக்கிய உச்சநீதிமன்றம்!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது மிகப் பெரிய திருப்புமுனை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்தார்.தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...

ஆளுநர் பதவி நீக்கம்! முர்முவை விரட்டிய உச்சநீதிமன்றம்!  ஆடிப்போன மோடி!

பல்கலைக்கழக மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு நிறைவேற்றிய 10 பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி...

சுருங்கிப்போன பலூன்! பீஸ் பிடுங்கிய மோடி! புட்டு புட்டு வைத்த ஷ்யாம்!

பதவி என்ற காற்று இல்லை என்றால் அண்ணாமலை சுருங்கிபோன பலூன் போன்றவர் என்றும்,  பதவி இல்லாவிட்டால் 2 வாரத்தில் அவரை மறந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு மீதான...

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து பேசாதது ஏன் என்றும் முன்னாள் ஐஏஎஸ்...

23 நிமிட சந்திப்பு! நிர்மலா கொடுத்த ஆஃபர்! மாட்டிக்கொண்ட சீமான்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியது உண்மை என்றும் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்களை அவர்கள் பேசியதாகவும் பத்திரிகையாளர் கரிகாலன்...

ஸ்டாலின் விட்ட சவால்! ஆப்ஷனை ஓபன் பண்ணிய மோடி!

பாஜக உடன் கூட்டணி அமைத்தால் தான் அதிமுகவுக்கு கூடுதல் லாபம் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி...