saminathan
Exclusive Content
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...
ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...
ஈழ மக்களையும் ஏமாற்றிய சீமான்… தோலுரித்த சுப.வீரபாண்டியன்!
சீமான் தமிழக மக்கள் மட்டுமின்றி ஈழ மக்களையும் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களும் தற்போது சீமான் யார் என புரிந்துகொள்ள தொடங்கி விட்டனர் என்றும் பேராசியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் புகைப்பட சர்ச்சை தொடர்பாக யூடியூப்...
பிரபாகரன் புகைப்பட சர்ச்சை: ஒட்டுமொத்தமாக அம்பலப்பட்ட சீமான்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளதால் அவர் ஒட்டு மொத்தமாக அம்பலப்பட்டு போய் நிற்பதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமான் புகைப்பட சர்ச்சை தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப்...
மக்களுடன் முதல்வர் திட்டம்: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள...
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு...
பரந்தூர் தனியார் மண்டபத்தில் இன்று போராட்டக்குழுவினரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசுகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட...
