saminathan

Exclusive Content

78,000 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியை கைப்பற்றிய இபிஎஸ்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS),...

தேர்தல் 2026 – கே.என்.நேரு 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு 4,000 வாக்குகள்...

2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

சென்னை அண்ணாநகா் தொகுதியில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.சுமாா் 65,000...

2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி

வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும்...

தேர்தல் 2026 – செங்கோட்டையன் அபார வெற்றி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட...

2026 தேர்தல் – கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி ஆபார வெற்றி

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிடமணி அதிமுக வேட்பாளர்...

பெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செயதனர்.கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில்...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ்...

அம்பத்தூர் அருகே சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சாலையோரம் நின்ற சொகுசு கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கோயம்பேட்டில்  இருந்து முகப்பேருக்கு...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான...

ராணிப்பேட்டையில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து… 4 பேர் பலி, 35 பேர் படுகாயம்!

ராணிப்பேட்டையில் நள்ளிரவில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில்  4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர்...

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி...