saminathan

Exclusive Content

பிஷ்னோய், பஞ்சாப் போலீஸ், ‘ஜான் விக்’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’: ‘ஆபரேஷன் ஹார்ட் பால்’ திட்டத்தில் சிக்கிய 37 ரவுடிகளின் அதிரடி பின்னணி!

இந்தியாவில் செயல்பட்டு வரும் சர்வதேச நிழலுலக தாதாக்கள், பயங்கரவாதிகள் மற்றும் கேங்ஸ்டர்களின்...

பனகல் அரசர் பிறந்தநாள்: “அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!” – முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம்!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவருமான பனகல் அரசரின்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 23 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு!

டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 23 ஆண்டுகால...

59 நாள் தவெக ஆட்சியில் 151 கற்பழிப்புகள்; திருமாவளவன் ஏண்டா போனோம்னு நினைக்கிறாரா? –நயினார் நாகேந்திரன்

"தமிழக வெற்றிக் கழகத்தின் 59 நாள் ஆட்சியில் 151 கற்பழிப்புச் சம்பவங்கள்...

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ‘ஹனிமூன்’ டெகரேஷன்.. அதிகாரி சஸ்பெண்ட்.!

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு ஏசி (1st...

பொதுமக்களுக்குப் பேரிடி: தமிழகத்தில் இன்று முதல் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் தவித்து வரும்...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இஸ்ரோ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடடுள்ள சமூக வலைதளபதிவில் கூறியிருப்பதாவது:- இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச்...

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்… ஆ.ராசாவுக்கு, முத்தரசன் பதிலடி!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசிவருவது உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்...

பகுத்தறிவை உடைத்துப்பார்க்கும் அண்ணாமலை… மக்களுக்கு கஷ்டம் வந்தப்ப கூட வராத விஜய்… கனிமொழி எம்.பி. விளாசல்! 

சீமான் போன்றோர் அனைவருக்கும் அரசு வேலை தருவேன் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அதனை ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும்தான் செயல்படுத்த முடியும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை தென்மேற்கு...

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… நாதக நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டும் – யூடூ புரூட்டஸ் வலியுறுத்தல்!

சென்னையில்  ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல யூடியூபர் யூ2 புரூட்டஸ் மைனர் வலியுறுத்தி...

இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார்...

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான முதல்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநரின் உரை சுமார்...