saminathan
Exclusive Content
ஈரான் போர் தீவிரமடைந்தது: ‘பல வாரங்கள்’ தொடர் குண்டுவீச்சு நடத்த அமெரிக்கா திட்டம் – சாபஹார் துறைமுகம் உள்பட 90 இடங்கள் தவிடுபொடி!
ஈரான் உடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர்...
அரசியலில் குதிக்கிறாரா தனுஷ்? ‘புதிய கொடி’ சர்ச்சைக்கு ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்!
அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை...
சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!
சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச்...
சென்னையில் 7 மணி நேர மின்தடை: குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
சென்னையை அடுத்த ஈசிஆர் (ECR) சாலை, பாலவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்...
கரூரில் நாளை முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு: 10 அடி உயர இரும்புத் தகர தடுப்புகளால் மூடப்பட்டது மைதானம்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு...
சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண்...
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணை
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள...
யூஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி- திருமாவளவன் குற்றசாட்டு!
யூஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என குற்றம் சாட்டியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெறவேண்டும்...
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனதாகவும், ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சில மணி...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் அல்ல என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.தமிழக சட்டசபை...
நயன்தாரா ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு!
நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர்...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.சென்னை அண்ணா நகரில் 10 வயது மாணவி பாலியல்...
