saminathan
Exclusive Content
ஊரக வளர்ச்சித் துறை டெண்டரில் அப்பட்டமான ‘செட்டிங்’? – 4 லட்ச ரூபாய் டெண்டருக்கு 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்த அதிர்ச்சி பின்னணி!
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை...
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய...
“ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
கடந்த 2023ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப்...
வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்!
‘எல்லைகளை வரையறுத்து உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என பாமக தலைவர்...
திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர்...
“ஆளுநரின் விருப்பத்திற்கு வளையக் கூடாது!” – முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவசரக் கடிதம்!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும்...
உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் வார்த்தைகளை ஊடகங்கள் அரசியலாக்குகின்றன – வேல்முருகன் ஆதங்கம்!
உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லுகிறபோது, அதை ஊடகங்கள் அரசியலாக மாற்றுவதாகவும், அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்...
திராவிடம் உண்டா? என கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை… வெளுத்து வாங்கிய ஆ.ராசா!
பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா என கேள்வி எழுப்ப இஙகு யாருக்கும் உரிமை இல்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற பாவலரேறு...
அந்த சாரை ஈசியா பிடிச்சிடலாம்…! மாணவி விவகாரத்தில் கமிஷனரின் அடுத்த மூவ்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேட்டி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளியின் செல்போன் பிளைட் மோடில் தான் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால், யார் அந்த சார்? என்பது புரளி என தெரிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...
நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று...
அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் அமலாக்கத்துறையின் டார்கெட்… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமைச்சர்...
காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு- காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இன்று பிற்பகல்...
